குடிசை எரிந்து ஒருவர் பலி

img

குடிசை எரிந்து ஒருவர் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சன்னக்குழிதாசில் தோட்டத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மரம் ஏறும் தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னகுழிதாசில் தோட்டத்தில் குடிசை வீட்டில் வசித்து வரு பவர் மரம் ஏறும் தொழிலாளி குமார்.